ஆப்பிள் பெண்ணே நீ யாரோ...


ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?
ஐஸ்கிரீம் சிலையோ நீ யாரோ?
கண்ணில் தோன்றி மறையும் காணல் நீரோ?
பூவின் மகளே நீ யாரோ?
புன்னகை நிலவே நீ யாரோ?
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ?
என்னை நீ பார்க்கவில்லை
என் உயிர் நொந்ததடி
பெண்ணே நீ போன வழியில்
என் உயிர் போனதடி
எதோ ஒரு சாலை வளைவில்
என்இன்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு
என் உயிர் புலம்புதடி.













































ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?
ஐஸ்கிரீம் சிலையோ நீ யாரோ?
கண்ணில் தோன்றி மறையும் காணல் நீரோ?
பூவின் மகளே நீ யாரோ?
புன்னகை நிலவே நீ யாரோ?
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ?
என்னை நீ பார்க்கவில்லை
என் உயிர் நொந்ததடி
பெண்ணே நீ போன வழியில்
என் உயிர் போனதடி
எதோ ஒரு சாலை வளைவில்
என்இன்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு
என் உயிர் புலம்புதடி.


No comments:

Post a Comment

Related Posts with Thumbnails