நிலா தவமிருந்து முகம் ஆனதோ...




நிலா தவமிருந்து முகம் ஆனதோ
விண்மீன் விரதம் கொண்டு விழி ஆனதோ
மழை மேகம் எல்லாம் குழல் ஆனதோ
மின்னல் இறங்கி வந்து இடை ஆனதோ
மருதாணி இல்லாமலே
உள்ளங்கை காட்டாதோ கோவை நிறம்
உள்ளங்கை இதுவானால்
உள்ளங்கம் எல்லாமே அல்வா நிறம்
உன்னை படைக்க தொடங்கும் போதே
பிரம்மன் காய்ச்சல் ஆகி இருப்பான்
உன்னை படைத்து முடித்த பின்னே
அவன் மூர்ச்சை ஆகி இருப்பான்

























Add caption






No comments:

Post a Comment

Related Posts with Thumbnails