வெள்ளச் சேதம் வந்தால்...




வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்

உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது

முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான்

உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்

சொல்லித் தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட‌

மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட‌

உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்





























































































No comments:

Post a Comment

Related Posts with Thumbnails