இன்றே இன்றே உன்னால் இங்கே ...





இன்றே இன்றே உன்னால் இங்கே
முழுதாய் நானும் புதிதானேன்
அடை மழை போலே உன் அழகாலே
உயிர் வரை நானும் நனைகின்றேன்
பெண்ணே உன் கண்ணில் சிக்கிக்கொண்டேன்
தப்பிக்கத் தானே
நான் மறந்தேன் ஏன் மறந்தேன்
நதி மீது நகரும் இலையை போலே
அன்பே நான் மிதந்தேன்
உனக்குள் நான் 
விழுந்தேன் தொலைந்தேன் 
புதிதாய் பிறந்தேன்













































No comments:

Post a Comment

Related Posts with Thumbnails