உன்னைக் காண நானும் வந்தால்...


உன்னைக் காண நானும் வந்தால்
சாலை எல்லாம் பூஞ்சோலை
உன்னை நீங்கிப் போகும் நேரம்
சோலை கூடத் தார்ப்பாலை
மண்ணுக்குள்ளே வேரைப் போலே
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்
































No comments:

Post a Comment

Related Posts with Thumbnails