சாலையில் நீ போகையிலே...









சாலையில் நீ போகையிலே மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும்
காலையில் உனைப் பார்ப்பதற்கு சூரியன் கிழக்கில் தவமிருக்கும்

யாரடி நீ யாரடி அதிருதே என் மாரடி

ஒரு பார்வை தாளென கண்ணில் வைத்து காதலை எழுதிவிட்டாய்
அந்தக் காதலை நானும் வாசிக்கும் முன்னே எவ்விடம் ஓடுகிறாய்

போகாதே அடி போகாதே என் சுடிதார் சொர்க்கமே
நீ போனலே நீ போனாலே என் வாழ்நாள் சொர்பமே

பூவிலே செய்த சிலையல்லவா பூமியே உனக்கு விலையல்லவா
தேவதை உந்தன் அருகினிலே வாழ்வதே எனக்கு வரமல்லவா

மேகமாய் அங்கு நீயடி தாகமாய் இங்கு நானடி

உன் பார்வை தூறலில் விழுந்தேன் அதனால் காதலும் துளிர்த்ததடி
அந்தக் காதலை நானும் மறுநொடிப் பார்த்தேன் மரமாய் அசையுதடி

இன்றொடு அடி இன்றொடு என் கவலை முடிந்ததே
ஒரு பெண்கோழி நீ கூவித்தான் என் பொழுதும் விடிந்ததே.




















































































சாலையில் நீ போகையிலே மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும்
காலையில் உனைப் பார்ப்பதற்கு சூரியன் கிழக்கில் தவமிருக்கும்
யாரடி நீ யாரடி அதிருதே என் மாரடி
ஒரு பார்வை தாளென கண்ணில் வைத்து காதலை எழுதிவிட்டாய்
அந்தக் காதலை நானும் வாசிக்கும் முன்னே எவ்விடம் ஓடுகிறாய்
போகாதே அடி போகாதே என் சுடிதார் சொர்க்கமே
நீ போனலே நீ போனாலே என் வாழ்நாள் சொர்பமே

பூவிலே செய்த சிலையல்லவா பூமியே உனக்கு விலையல்லவா
தேவதை உந்தன் அருகினிலே வாழ்வதே எனக்கு வரமல்லவா
மேகமாய் அங்கு நீயடி தாகமாய் இங்கு நானடி
உன் பார்வை தூறலில் விழுந்தேன் அதனால் காதலும் துளிர்த்ததடி
அந்தக் காதலை நானும் மறுநொடிப் பார்த்தேன் மரமாய் அசையுதடி
இன்றொடு அடி இன்றொடு என் கவலை முடிந்ததே
ஒரு பெண்கோழி நீ கூவித்தான் என் பொழுதும் விடிந்ததே.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails