குயிலு கருங்குயிலு...


குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு

கோலம் போடும் பாட்டாலே

மயிலு இள மயிலு ஆச இள மயிலு

ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே

நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்

மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்

ஒத்தையிலே அத்த மக ஒன்ன எண்ணி ரசிச்ச மக

கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே






















No comments:

Post a Comment

Related Posts with Thumbnails