சில்லென்று நீர்ப்போல...






சில்லென்று நீர்ப்போல நானிருந்தேன்
என்னை நீ தொட்டதால்
எந்தன் வெள்ளை தேகம் வெண்ணீராச்சு
கண்ணாடி சிற்பம் போல
உன்னைக் கண்டேனே
இவள் முன்னாடி நான் நின்று
என்னை நானே காதல் கொண்டேன்
தீமூட்டும் ஆசையாலே
தினந்தோறும் நின்றுபோனேன்
தாய் வீட்டை நான் மறந்து
உன்னோடு ஓடிவந்தேன்
ஆகாயம் பூமியெல்லாம்
ஆண்டாண்டு காலமடி
ஆனாலும் என் காதல்
அதைத்தாண்டி வாழுமடி













































No comments:

Post a Comment

Related Posts with Thumbnails