மன்மத அம்பு நீ
முறுக்கிய நரம்பு நீ
இரவினில் வம்பு தும்பு நீ
வண்ணத்துப்பூச்சி நீ
கண்களில் பேச்சு நீ
காதல் சாட்சி என்றும் நீ
நாந்தான் முரட்டு ஜல்லிக்கட்டு
நான் உந்தன் பசிக்கு புல்லுக்கட்டு
கைநீட்டும் தூரம் காட்சி மாறும்
பாவையை கண்டாலே போதை ஏறும்
ரசித்த மொத்த பக்கங்கள்:
ஓவ்...
No comments:
Post a Comment