கல்லானவன் பூவாகிறேன் கண்ணே...

கல்லானவன் பூவாகிறேன் கண்ணே... உன்னை... எண்ணி
பூ வாசமும் பொன் மஞ்சமும் எங்கோ... எங்கோ... ராஜா
எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன் நான்... நீ... நாம்
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே... நிலாவே

















































































































































கல்லானவன் பூவாகிறேன் கண்ணே... உன்னை... எண்ணி
பூ வாசமும் பொன் மஞ்சமும் எங்கோ... எங்கோ... ராஜா
எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன் நான்... நீ... நாம்
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே... நிலாவே


















No comments:

Post a Comment

Related Posts with Thumbnails