சங்கத்தில் பாடாத கவிதை...

சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையுடன்
என் முன்னே யார் வந்தது
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது

கை என்றே செங்காந்தள் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இணைகளை
நீ சொன்னால் நான் நம்பிவிடவோ
மை கொஞ்சம் பொய் கொஞ்சம்
காண்ணுக்குள் நீ கொண்டுவருவாய்
காலத்தால் உருவான உயர் தமிழ் சங்கத்தில்

அந்திப் போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களை
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
சிந்தித்.... தேன் பாய்கின்ற உறவை


அந்திப் போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களை
சிந்தி தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா கொஞ்சத்தான்
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் உருவான உயர் தமிழ்ச் சங்கத்தில்

ஆடை ஏன் உன் மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும் மெய் தொட்டும்
சாமத்தில் தூங்காத விழியும்
சந்தத்தில் என்னென்ன நயம்

தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையுடன்
என் முன்னே யார் வந்தது.














































































































































































சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையுடன்
என் முன்னே யார் வந்தது
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது


No comments:

Post a Comment

Related Posts with Thumbnails