Showing posts with label காயத்ரிராஜகோபால். Show all posts
Showing posts with label காயத்ரிராஜகோபால். Show all posts

செந்தமிழ்த் தேன்மொழியாள்




செந்தமிழ்த் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
பைங்கனி இதழ்களில் பழரசம் தருவாள்
பருகிட தலைகுனிவாள்


காற்றினில் பிறந்தவளோ
புதிதாய் கற்பனை வடித்தவளோ...
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ?


கண்களில் நீலம் விளைத்தவளோ
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கே பெண்ணே
பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ..
























































Related Posts with Thumbnails