Showing posts with label கீர்த்திசாவ்லா. Show all posts
Showing posts with label கீர்த்திசாவ்லா. Show all posts

கோடிக் கோடி ஆசைகள்...


கோடிக் கோடி ஆசைகள்
உன்னைக் காணும் வேளையில்
அழகே அழகே அறிந்தேனே நானும்
தெரியும் எதுவும் உனைப்போலவே
கண்கள் தூங்கப்போவது
கனவில் உனைக் காணவா
இரவோ பகலோ எனக்கேதும் இல்லை
பிறந்தேன் உலகில் உனைச் சேரவே













































































Related Posts with Thumbnails